TNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்)
Posted by:
TNPSCPortal.In
on
00:05
Categories:
TNPSC பொதுத் தமிழ் பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி - இ பாடத் திட்டத்திலிருந்து
பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் 'பாரதி' என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?
சிறந்த கவிதைகளுக்காக்
மிகவும் சிறிய வயதில் கவிதை புலமைப்பெற்றதினால்
அறிவில் சிறந்த இல்லறத்திற்காக
மேற்கண்ட ஒன்றும் இல்லை
பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?
பாரதிதாசன்
சுஜாதா
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கல்கி
மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ?
பாரதிதாசன்
பாரதியார்
சீத்தலை சாத்தனார்
கண்ணதாசன்
"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?
ஜி.யு.போப்
கலைவாணர்
பாரதியார்
பாரதிதாசன்
மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
கவிமணி தேசிய விநாயகம்
பாரதி தாசன்
பாரதியார்
“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்?
மு.வரதராசன்
கவிமணி தேசிய விநாயகம்
வாணிதாசன்
அழ வள்ளியப்பா
“மலைக்கள்ளன்” என்ற மர்ம நாவலின் ஆசிரியர் யார் ?
கண்ணதாசன்
கல்கி
நாமக்கல் கவிஞர்
சுஜாதா
1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்?
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
“சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ?
சு.ரா.தனஞ்செயன்
சுந்தர ராமசாமி தாசன்
சுப்புர் ரத்தின தாசன்
மேற்கண்ட எதுவும் இல்லை
“சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ?
குடும்ப விளக்கு
மனோன்மணியம்
மண் குடிசை
அகல் விளக்கு
"எழிலோவியம்" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கண்ணதாசன்
வாணிதாசன்
கல்கி
பாரதிதாசன்
“நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” - என்ற திரைப்படப் பாடலின் ஆசிரியர் யார்?
கண்ணதாசன்
வாலி
பாரதிதாசன்
புலமைப் பித்தன்
தமிழில் முதன்முதலாக புதுக்கவிதை எழுத முயற்சி செய்தவர் ?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
சுரதா
கண்ணீர் பூக்கள்' நூலின் ஆசிரியர் யார் ?
மீரா
மு.மேத்தா
அப்துல் ரஹ்மான்
மு.வரதராசன்
ஆட்சி மொழி ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்து கவிஞராக மாறியவர் யார் ?
வாலி
வாணிதாசன்
வைரமுத்து
பா.விஜய்
தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாலி
வைரமுத்து
'மகாமகோபாட்தியாய' என சென்னை அரசால் சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
பாரதியார்
உ.வே.சாமிநாதய்யர
அழ.வள்ளியப்பா
கண்ணதாசன்
'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) - என்ற இதழை நடத்தியவர் யார் ?
கண்ணதாசன்
சுரதா
மறைமலையடிகள்
உ.வே.சாமிநாதய்யர
"கிறித்துவின் அருள் வேட்டல்" - என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி.யு.போப்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
மறைமலையடிகள்
நிறுத்தற்குறிகளை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கதிரேசன் செட்டியார்
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
திருவாசகத்திற்கு முதல் முதலாய் உரை எழுதியவர் யார் ?
ரா.பி.சேதுபிள்ளை
கா.சுப்பிரமணியப்பிள்ளை
தாமோதரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
'ஆய்வு நெறிமுறைகளை' (research methods) தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர் ?
இரா.ராகவையங்கார்
நமச்சிவாய முதலியார்
சோமசுந்தர பாரதியார்
வையாபுரி பிள்ளை
“எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?
திரு.வி.க
மு.வரதராசன்
ஏ.கே.செட்டியார்
ஜானகிராமன்
தமிழ் சிறுகதையின் முன்னோடி யார் ?
ஏ.கே.செட்டியார்
வீரமாமுனிவர்
தேவநேயபாவாணர்
திரு.வி.க
தமிழின் முதல் சிறுகதையான "குளத்தங்கரை அரச மரம்" என்ற சிறுகதையை எழுதியவர் யார் ?
புலமைப் பித்தன்
புதுமைப்பித்தன்
வ.வே.சு.ஐயர்
வீரமாமுனிவர்